தெருவோரம்!
உன்னைப்போல் ஒருவனா நான்? இல்லை என்னைப் போல் ஒருவனா நீ?...நட...புரியும்....
Showing posts with label
நன்று
.
Show all posts
Showing posts with label
நன்று
.
Show all posts
Thursday, July 8, 2010
நன்றி!
நன்று
சொன்னதற்கு
நன்றி சொல்லி
கொன்று விடவில்லை உன் உணர்வை. மாறாக
நின்று ஏற்கிறேன் உன் பண்பை. இளங்
கன்று நான் கவி புனைவதில். இருப்பினும்
வென்று தருவேன் பல கவிகளை
இன்று முதலாய். நீ
மென்று
தின்று சொல்வாய் என் கவி எச்சுவை
என்று....
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)