Showing posts with label நன்று. Show all posts
Showing posts with label நன்று. Show all posts

Thursday, July 8, 2010

நன்றி!

நன்று சொன்னதற்கு நன்றி சொல்லி
கொன்று விடவில்லை உன் உணர்வை. மாறாக
நின்று ஏற்கிறேன் உன் பண்பை. இளங்
கன்று நான் கவி புனைவதில். இருப்பினும்
வென்று தருவேன் பல கவிகளை
இன்று முதலாய். நீ
மென்று
தின்று சொல்வாய் என் கவி எச்சுவை
என்று....